Description :
உலகில் மிக நீண்ட காலம் அரசாண்ட மன்னர்களின் வரலாறு-தென்னக வரலாறு இந்திய வராலாற்றுக்கு முன் தோன்றிய வரலாறு- தமிழப்புலவர்கள் வரலாறு- தமிழக ஊர்ப் பெயர் வரலாறு-தமிழ் நூல்கள் உருவான வரலாறு- கல்வெட்டு இலக்கியங்களைச் சான்றாகக் கொண்ட வரலாறுகள் எழுதிய ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 10 தொகுதிகளாக வெளிவருகின்றன.
1) முதற் குலோத்துங்க சோழன்
2) திருப்புறம்பயத் தல வரலாறு
3) காவிரிப்பூம்பட்டினம்
4) செம்பியன் மாதேவித் தல வரலாறு
5) பாண்டியர் வரலாறு
6) பிற்காலச்சோழர் சரித்திரம்
7) தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600)
8) தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15-ஆம் நூற்றாண்டு)
9) இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்
10) கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள்
11) சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்
12)தொல்காப்பியமும் பாயிரவுரையும்
13) தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கை வரலாறு
14) சான்றோர்களின் பார்வையில் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்.
முன்வெளியீட்டு சலுகை காலம் 15-8-2008 வரை மட்டுமே.
|