Description :
இந்நூல்
இலங்கையில் தமிழர்கள் வராலாறு பற்றிய ஒரு
ஆய்வுநூலாக எழுதப்பட்டுள்ளது, குறிப்பாக கிமு 300 நூற்றாண்டு முதல் கிபி 2000 வரை
இலங்கை தமிழர் வரலாற்றினை மிகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டுளளது என்றால் அது
மிகையாகாது, இலங்கையில்
பிற ஆட்சியாளர்கள் பற்றியும் விரிவாக
எடுத்துச் சொல்லப்பட்டுளளது. |